Browsing Category

ஆன்மிகம்

பழனி : அயோத்தி பாலராமரை தரிசிக்க பாஜகவினர் அயோத்திக்கு பயணம் !

இந்தியாவே எதிர்பார்த்திருந்த அயோத்தி ஶ்ரீராமர் ஆலயம் கடந்த மாதம் 22ம் தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களுக்காக ஆலயம் திறக்கப்பட்டது. இந்தியா முழுவதும் இருந்து இலட்சக்கணக்கான ராமபக்தர்கள் கோயிலில் உள்ள பாலராமரை தரிசனம் செய்து…

192வது ஆண்டு ஸ்ரீ போர்மன்னலிங்கேஸ்வரர் தேர் திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது !!

திருவண்ணாமலை அடுத்த மங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ போர்மன்னலிங்கேஸ்வரர் தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் தொடர்ந்து 5 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம் அதன்படி 192வது ஆண்டு தேர்த்திருவிழா பணிகள் கடந்த 23ம் தேதி…

ஸ்ரீ வெட்காளியம்மனுக்கு வளைகாப்பு…

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கல்பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீவெட்காளியம்மன் ஆலயத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழுங்க மகாயாகத்துடன் அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக…

திருச்செந்தூர் : தேரோட்டம் கோலாகலம்…

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று…

பழனி : பறவைக்காவடி பலே பலே…

பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்று அடுத்த மாதம் பங்குனி உத்திரத் திருவிழா தொடங்க உள்ள நிலையில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் வந்த வண்ணம்…

ஏலகிரி மலை மேட்டுக்கனியூர் மலை கிராமத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் வழிபாடு !

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியம், ஏலகிரி மலை மேட்டுக்கனியூர் மலை கிராமத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருவிழா அதிவிமரிசையாக நடைபெற்றது, இவ்விழாவில் கிராம மக்கள் சுமார் 500க்கும் பெண்கள் தட்டில் மாவிளக்கு ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.…

மாசி மாத மஹா பிரதோஷம் : பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை…

உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூதத் ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் இன்று மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு திருக்கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நந்தி பகவானுக்கு…

பழனி கோவிலில் வழிபாடு : தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்க !

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்து அறநிலையத்துறை ஆலய நுழைவு விதி, 1947ம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தில், இந்து அல்லாத எந்த ஒரு சமயத்தினரும் இந்து கோயிலுக்குள்…