Browsing Category

ஆன்மிகம்

அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பந்தக்கால் நடும் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது….

திருவண்ணாமலை நகரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகின்ற அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவ விழாவை முன்னிட்டு இன்று அருணாசலேஸ்வரர் திருக்கோயில் மூன்றாம்…

கோயிலில் நிதி முறைகேடு: காவல் நிலையத்தில் பொன்மாணிக்கவேல் புகார்…

திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் நிதியை முறைகேடாக செலவு செய்ததாக கூறி தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தில் நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது... தஞ்சாவூர்…

ஆண்டியபட்டி முனியப்பன் கோயில் பாரி வேட்டை விழா !

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி ஊராட்சி ஆண்டியபட்டி முனியப்பன் கோயில் திருவிழாவில் பாரி வேட்டை என்னும் பாரம்பரிய விழா நடந்தது. விழாவையொட்டி முன்னதாக ஏப்ரல் 9ம்தேதி இரவு கருப்பணசாமிக்கு பழம் வைத்து அபிஷேக ஆராதனை…

ரமலான் பண்டிகை கோலகல கொண்டாட்டம்…

இஸ்லாமியர்களின் திருவிழாக்களில் ஒன்றாக கருதப்படும் ரமலான் விழா உலகம் முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம் இந்நிலையில், திருச்சியில் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ரமலான் சிறப்பு தொழுகை. 110 இடங்களில் வழிபாடு, திருச்சி மரக்கடை…

பங்குனி உத்திர திருவிழாவுக்கு பின் பழனி முருகன் காணிக்கை ரூபாய் 2.92 கோடி !

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். விசேஷம், விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவில் உண்டியலில் பணம், நகைகளை காணிக்கையாக…

தேரை இழுத்து தெருவில் விட்டுச்சென்ற அதிகாரிகள் !

பஞ்சபூதஸ்தல்ங்களில் முக்க்கிய மான ஸ்தலமாகவும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் கருதப்படும் ஜெம்புகேஸ்வர் அகிலாண்டிடேஸ்வரி திருக்கோவிலுக்கு அம்பாளுக்கு ஒரு தேர் ஸ்வாமிக்கு ஒரு தேர் என இரு தேர்கள் உள்ளன. இந்நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன…

கூத்தாண்டவர் கோவிலில் கொண்டாட்டம்…

வேடந்தவாடியில் அருள்மிகு கூத்தாண்டவர் 202ம் ஆண்டு தேர் திருவிழாவை முன்னிட்டு பூ கரகம் சோடித்து சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு கூத்தாண்டவர்…

நிலக்கோட்டை : தடியடி மோதல் தவிர்ப்பு…

நிலக்கோட்டை அருகே அம்மையநாயக்கனூர் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவில், இருதரப்பினரிடையே பயங்கர மோதல் தடியடி நடத்தி கலவரத்தை கட்டுக்குல் கொண்டு வந்த காவல்துறையினர் தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் காவல்துறையினர் குவிப்பு…. திண்டுக்கல்…

அண்ணாமலையார் கோவிலின் பௌர்ணமி உண்டியல் வருவாய் 2 கோடியே 55 லட்சம் ரூபாய் !!

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பங்குனி மாதம் பௌர்ணமி முடிந்து நேற்று அண்ணாமலையார் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் எண்ணும் பணிகள் காலை முதல் நடைபெற்று வந்தது. அண்ணாமலையார்…

திருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் !

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலயத்தில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கினார். வரும் நாடாளுமன்ற தேர்தல் 2024 அரசியல் கட்சிகளுக்கிடையே தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில் திருவண்ணாமலை…