Browsing Category

ஆலய திருத்தலங்கள்

பழனி மாரியம்மன் கோயில் மாசி திருவிழா !!

திண்டுக்கல் மாவட்டம் பழனி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா விமர்சையாக நடைபெற்றுவருகிறது. மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவில் பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்துவந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாசி…
Read More...

192வது ஆண்டு ஸ்ரீ போர்மன்னலிங்கேஸ்வரர் தேர் திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது !!

திருவண்ணாமலை அடுத்த மங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ போர்மன்னலிங்கேஸ்வரர் தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் தொடர்ந்து 5 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம் அதன்படி 192வது ஆண்டு தேர்த்திருவிழா பணிகள் கடந்த 23ம் தேதி…
Read More...

திருச்செந்தூர் : தேரோட்டம் கோலாகலம்…

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று…
Read More...

பழனி : பறவைக்காவடி பலே பலே…

பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்று அடுத்த மாதம் பங்குனி உத்திரத் திருவிழா தொடங்க உள்ள நிலையில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் வந்த வண்ணம்…
Read More...

பழனி கோவிலில் வழிபாடு : தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்க !

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்து அறநிலையத்துறை ஆலய நுழைவு விதி, 1947ம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தில், இந்து அல்லாத எந்த ஒரு சமயத்தினரும் இந்து கோயிலுக்குள்…
Read More...