அசரவைத்த அரங்கன் ! ரெங்கா !!ரெங்கா !!!

கடுமையான காவிரி ஆற்றை கடந்து செல்கின்றான் அரங்கன். முக்கால் அறுத்த கதிர் வயலில் கடந்து செல்கின்றான் அரங்கன்.சமதளமில்லாமல் மேடு கடந்து செல்கின்றான் அரங்கன். எங்கே செல்கின்றான் ? ஸ்ரீரங்கத்திலிருந்து ஜீயர்புரத்திற்கு. ஏன் செல்கின்றான் ? கிழவியை காண.அவள் அன்பாய் தரும்…

திமுகவின் மூன்றாண்டு கால ஆட்சி சனியிடம் இருந்து பிடுங்கி எமனிடம் அளித்த கதை டிடிவி தடாலடி !

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தனது மனைவியுடன் நேற்று டிடிவி தினகரன் திருவண்ணாமலைக்கு வந்திருந்தார். நேற்று காலையில் அவர் செய்தியாளர்களை பேட்டியளித்த டிடிவி தினகரன் ஒரு சிலரின் பதவி வெறி மற்றும் துரோகத்தினால் அதிமுக தற்போது வீழ்ச்சியை நோக்கி சென்று…

தேர்தல் உரிமையைப் பயன்படுத்த, வாக்காளர் அடையாள அட்டை இல்லையா மாற்று வழிககளைப் பயன்படுத்தலாம்…

வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) என்றும் அழைக்கப்படுகிறது, இது தகுதியான அனைத்து வாக்காளர்களுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டையாகும். வாக்களிப்பதற்கான தகுதி மற்றும் பதிவுக்குப் பிறகு, வாக்காளர் பட்டியலில் தனிநபரின்…

பாஸ் என்கிற பாஸ்கரன்‘ மார்ச் 22 முதல் மீண்டும் திரையரங்குகளில் !

சமீபத்தில் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வெளியான ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படம், ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று, பிரம்மாண்ட வெற்றியடைந்தது. இதனைத்தொடர்ந்து, இயக்குநர் ராஜேஷ்.M இயக்கத்தில் வெளியான, மற்றொரு வெற்றிப்படமான ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ திரைப்படமும், ரீ…

பங்குச் சந்தை விடுமுறை: மார்ச் மாதத்தில் இன்னும் 2 நாட்களுக்கு…

இந்தியப் பங்குச் சந்தைகள் மார்ச் மாதத்தின் இரண்டாம் பாதியில் வாராந்திர இடைவேளைக்கு கூடுதலாக இரண்டு வர்த்தக விடுமுறைகளைக் கடைப்பிடிக்கும், இந்த மாதத்தில் ஒட்டுமொத்த வர்த்தக விடுமுறைகள் மூன்றாக இருக்கும். மகாசிவராத்திரியை முன்னிட்டு மார்ச் 8ம் தேதி வர்த்தக விடுமுறைக்குப் பிறகு,…

பெரம்பலூர் சித்தப்பாவின் ஆசையை நிறைவேற்ற களம் இறங்குகிறார் அருண் நேரு…

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக மற்றும் தோழமைகட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் வருகின்ற 23.03.2024 சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் முசிறி வாசன் மஹால் திருமண மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது. இக்கூட்டத்தில் கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும்மான மாண்புமிகு…

அருண் நேருவை பலம் வாய்ந்தவாராக பார்க்கவில்லை பாரிவேந்தர் பட பட…

திருச்சியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்பொழுது... பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய போது என்னென்ன திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன் என்பதை மக்களுக்கு…

திருச்சியில் துரை வைகோ போட்டி !

நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று நடைபெற்றது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுகவுக்கு மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை மதிமுகவிற்கு…

என் அன்பான குடும்ப உறுப்பினர்களே கலங்க வைத்த மோடி கடிதம்…

மக்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றம் கடந்த 10 ஆண்டுகளில் நமது அரசின் மிகப்பெரிய சாதனையாகும். ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஒரு உறுதியான அரசாங்கம் மேற்கொண்ட நேர்மையான முயற்சிகளின் விளைவுதான் இந்த மாற்றத்தக்க முடிவுகள். பிரதான்…

பழனியில் பங்குனி உத்திரத்திருவிழா பக்தர்கள் பரவசம் !

அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி திருஆவினன்குடியில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சேவல், மயில் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்கு பூஜை செய்யப்பட்டு காலை 9 மணிக்கு மேல் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து அருள்மிகு…