Browsing Category

ஆன்மிகம்

அம்புஜவல்லி சமேத ஆதிகேசவ பெருமாள் தேரோட்டம்…

பூதமங்கலம் அம்புஜவல்லி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது ஆண்டாக தேர் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த…

அனுமதி அளிக்குமா அரசு !

பழனி கிரிவலப் பாதையில் மாற்றுத்திறனாளி பக்தர்கள் கார் மற்றும் சொந்த வாகனத்தை  அனுமதிக்க அளிக்க கோரிக்கை எழுந்துள்ளது. பழனி முருகன் கோயில் மலை அடிவாரத்தில் உள்ள கிரிவலப் பாதையில் தனியார் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கிரிவலப்…

புனித வெள்ளி ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தவப்பயணம்…

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை ஆலயத்தில் நடைபெற்ற புனித வெள்ளி நிகழ்ச்சியில், இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைய, சிலுவையை சுமந்தபடி அழைத்துச் செல்வதையும் அவரை யூதர்கள் ரத்தம் அடித்து துன்புறுத்துவதை செய்வதையும்…

பழனி முருகன் கோவிலில் சூப்பர் ஸ்டார் ரஜினி மகள் ஐஸ்வர்யா !

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும் ,திரைப்பட தயாரிப்பாளருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருகை தந்தார். ரோப் கார் வழியாக மலைக் கோவிலுக்கு சென்ற அவருக்கு திருக்கோயில் சார்பில் வரவேற்பு…

ஸ்ரீரங்கம் பங்குனித் தேரோட்டம்….அதிர்ந்தது ரெங்கா, ரெங்கா பக்தி கோஷம்…

108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயம் மிகவும் பிரசித்திபெற்றதாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆதிபிரம்மோற்ஸவம் எனப்படும் பங்குனித்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.…

கும்பகோணம் பெரியதேர் மூகூர்த்தகால் நடப்பட்டது…

கும்பகோணம் ஸ்ரீ சாரங்கபாணி ஸ்வாமி திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழா முன்னிட்டு பெரிய தேர் முகூர்த்த பூஜை நடை பெற்றது. 108 திவ்விய தேசங்களில் மூன்றாவதாகவும், 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டதும்,  ஏழு ஆழ்வார்களால் போற்றி பாடப் பெற்றதும்,…

அண்ணாமலையாருக்கு திருக்கல்யாணம்…

பங்குனி உத்திரத்தில் அண்ணாமலையாருக்கு திருக்கல்யாண உற்சவம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது விமர்சையாக நடைபெற்றது. பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் உலகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் இருக்கும்…

பழனி பங்குனி தேரோட்டம் பக்தர்கள் பரவசம் !

பங்குனி உத்திரத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனித் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர். அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி முருகன் கோவிலில்  பங்குனி உத்திரத்திருவிழா கடந்த…

அசரவைத்த அரங்கன் ! ரெங்கா !!ரெங்கா !!!

கடுமையான காவிரி ஆற்றை கடந்து செல்கின்றான் அரங்கன். முக்கால் அறுத்த கதிர் வயலில் கடந்து செல்கின்றான் அரங்கன்.சமதளமில்லாமல் மேடு கடந்து செல்கின்றான் அரங்கன். எங்கே செல்கின்றான் ? ஸ்ரீரங்கத்திலிருந்து ஜீயர்புரத்திற்கு. ஏன்…

பழனி மாரியம்மன் கோயில் மாசி திருவிழா !!

திண்டுக்கல் மாவட்டம் பழனி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா விமர்சையாக நடைபெற்றுவருகிறது. மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவில் பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்துவந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாசி…